Search for:

நிவர் புயல்


Cyclone Nivar: தமிழகத்தை வரும் 25-ம் தேதி தாக்கும் நிவர் புயல்... அதிகனமழை எச்சரிக்கை!!

தமிழகத்தை வரும் 25-ம் தேதி நிவர் புயல் தாக்குகிறது, இதனால் அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே க…

புயல் எச்சரிக்கை : பயிர் இழப்பை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் - வேளாண் துறை!!

புயல் பாதிப்பில் இருந்து பயிர்களை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து வேளாண் துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

Cyclone Nivar : தீவிர புயலாக மாறி சென்னையை நெருங்கும் நிவர் புயல் -120கி.மீ வேகத்தில் காற்று வீசும்!!

தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. இது அட…

Nivar cyclone : புயல் காற்றில் இருந்து தென்னை மரங்களை பாதுகாப்பது எப்படி?

புயல் காற்றில் இருந்து தென்னை மரங்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்று வேளாண் துறை அறிவுரை வழங்கியுள்ளது.

Cyclone Nivar : வங்கக் கடலில் உருவானது நிவர் புயல்...! தீவிரம் அடையும் மழை!

தென்மேற்கு வங்கக் கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இந்த புயல் இன்று மாலை தீவிர புயலாக வலுப்பெற்று நாளை பிற்பக…

Nivar cyclone : அதிதீவிர புயலாக மாறிய "நிவர் புயல்" - தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை!!

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள நிவர் புயல் அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர் புயல் சென்னை அருகே கரையை கட…

Cyclone Nivar : நெருங்கும் "நிவர் புயல்" - பயிர்க் காப்பீடு செய்ய கணினி மையங்களில் குவிந்த விவசாயிகள்!!

அதிதீவிர நிவர் புயல் தமிழகத்தை நாளை தாக்கவுள்ள நிலையில், பயிர் இழப்பை தவிர்க்க விவசாயிகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மேலும…

கஜா புயலை விட நிவர் புயல் தாக்கம் குறைவு! மீட்புப் பணியில் பேரிடர் மீட்பு படை!

கஜா புயலை (Gajah Cyclone) விட நிவர் புயல் தாக்கம் சற்றுக் குறைவாக இருக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை மிக கனமழை பெய்யும்.

Nivar Cyclone: செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு - 13 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை!!

வங்கக் கடலில் உருவான நிவர் புயல் அதிதீவிர புயலாக மாறி இன்று கரையை கடக்க உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழ…

அதிதீவிர புயலாக மாறியது நிவர்; மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் நகர்கிறது!

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான நிவர் புயல் அதிதீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயல் இன்று இரவு கரையை கடக்கும் என்றும் , புயல் கரையை கடந்த பிறகும்…

நிவர் புயல் எதிரொலி : சூறைக்காற்றில் சிக்கிய வேளாண் பயிர்கள் - விவசாயிகள் வேதனை!!

வங்க கடலில் உருவான நிவர் புயல் இன்று அதிகாலை கரையை கடந்தது. இதயொட்டி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சூறை காற்றுடன் கன மழை பெய்ததால் புதுச்சேரி, கடல…

நிவர் புயல் பாதிப்பு : பயிர் சேதம் கணக்கெடுப்பு துவக்கம்!!

தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக ஏற்பட்ட பயிர் சேதங்கள் குறித்து வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

வங்கக் கடலில் அடுத்த 48 மணிநேரத்தில் மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி.... புயலாக மாற வாய்ப்பு!!

தென்கிழக்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் இதன் காரணமாக தமிழகத்தில் டிசம்பர் 1 முதல் 3ம் தேதி வர…

பயிர்க் காப்பீடு செய்யாத விவசாயிகளுக்கும் நிவாரணம்! முதல்வர் அறிவிப்பு!

காப்பீடு (Insurance) செய்யாத விவசாயிகளுக்கு பேரிடர் நிதியில் (Disaster Fund) இருந்து நிவாரணம் வழங்கப்படும்.

நிவர் புயலால் உயிரிழந்த மாடுகளுக்கு இழப்பீடு! முதல்வர் அறிவிப்பு!

நிவர் புயல் (Nivar Cyclone) காரணமாக, உயிரிழந்த மாடுகளுக்கு ரூ.30,000, எருதுகளுக்கு ரூ.25,000, கன்றுக்கு ரூ.16,000 இழப்பீடாக வழங்கப்படும் என்று முதல்வர…

நிவர் புயல் தாக்குதலால் நீரில் முழ்கிய 9,400 ஹெக்டேர் பயிர்கள் - மீட்கும் முயற்சியில் அதிகாரிகள்!!

நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் சுமார் 9,468 ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக வேளாண் துறையினர் நடத்திய முதற்கட்ட மதிப்பீட்டில் தெரியவந்துள்ளது.…

நிவர் & புரெவி புயலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கும், ஆடு, மாடுகளுக்கும் நிதியுதவி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!

அண்மையில் அதிதீவிர புயலாக கரையைக் கடந்த நிவர் புயலால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும், வடமாவட்டங்களிலும் பெருமளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. அதைத்தொடர…

விரைவில் வரப்போகிறது புயல் நிவாரணம்! மத்திய அரசிடம் ரூ.600 கோடி கேட்டுள்ளது வேளாண் துறை!

நிவர் மற்றும் புரெவி புயலால் தமிழகத்தில் விவசாய நிலங்களில் பயிர்கள் அதிகளவில் சேதமடைந்தது. பயிர் சேதங்கள் (crop damage) அரசு சார்பில் கணக்கெடுக்கப்பட்…

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் பணி துவங்கியது! 4.5 கோடியை அளித்தது தோட்டக்கலை துறை!

கடலுார் மாவட்டத்தில் நிவர், புரெவி புயலால் பாதிக்கப்பட்ட 81 ஆயிரம் விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை வங்கிக் கணக்கில் செலுத்தும் பணி துவங்கி நடைபெற்று வருகி…

பேரிடர் நிவாரண நிதி - தமிழகத்திற்கு ரூ.286.91 கோடி வழங்க மத்திய அரசு அனுமதி!

கடந்த ஆண்டில் பேரிடர் பாதித்த மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் தமிழகத்திற்கு 286.91 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு அனுமத…

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட13,000 விவசாயிகளுக்கு ரூ.16.48 கோடி வெள்ள நிவாரணம்!!

தூத்துக்குடி மாவட்டத்தில் பயிர் பாதிப்பால் இழப்பைச் சந்தித்த சுமார் 13,000 விவசாயிகளுக்கு முதல் கட்டமாக சுமார் 16.48 கோடி வெள்ள நிவாரணம் நிதி வழங்கப்ப…

நிவர் (ம) புரெவி புயல்களால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம்! விவசாயிகளின் வங்கிக் கணக்கில் சேர்ப்பு!

விழுப்புரம் மாவட்டத்தில், நிவர், புரெவி புயல் மற்றும் அதிக மழையால் (Heavy Rain) பாதித்த 25 ஆயிரத்து 628 விவசாயிகளுக்கு 15.72 கோடி ரூபாய், நிவாரணம் வழங…



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.